சூரா 111: முட்கள் (அல்-மஸத்)
[111:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
அடிகுறிப்பு

[111:1] அபீலஹபின் காரியங்கள் உபயோகமற்ற தென ஒதுக்கப்பட்டுவிட்டன, மேலும் அவன் தண்டனை அளிக்கப்பட்டவனாக இருக் கின்றான்.*
[111:2] அவனுடைய பணம் மற்றும் அவன் சேர்த்தது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது.
[111:3] கொழுந்து விட்டெரிகின்ற நரகத்திற்கு அவன் உள்ளாகி விட்டான்.
[111:4] அத்துடன் வன்கொடுமைக்கு தலைமை தாங்கிய, அவனுடைய மனைவியும்.
[111:5] அவளுடைய கழுத்தைச் சுற்றிலும் முட்களாலான ஒரு கயிற்றுடன் அவள் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுபவளாக) இருப்பாள்.