சூரா 111க்குரிய அடிக்குறிப்புகள்

*111:1 அபீலஹப் முஹம்மதின் பெரிய தந்தையாகவும் மேலும் எதிரணியினரின் தலைவனாகவும் இருந்தான்.அவனுடைய மனைவி, முஹம்மது மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒரு வன்கொடுமைப் பிரச்சாரத்தை நடத்தினாள். சுவனம் மற்றும் நரகத்தின் அனைத்து வர்ணனைகளையும் போலவே, முட்களாலான கயிறு என்பது ஓர் உவமானமேயாகும்.