சூரா 114: மனிதர்கள் (அல்-நாஸ்)
[114:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[114:1] கூறுவீராக, “ மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
[114:2] “மனிதர்களின் அரசர்.
[114:3] “மனிதர்களின் தெய்வம்.
[114:4] “நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின் தீங்கு களிலிருந்து.
[114:5] “மனிதர்களின் நெஞ்சங்களுக்குள் கிசுகிசுப் பவர்கள்.
[114:6] “அவர்கள் ஜின்களிலோ அல்லது மனிதர் களிலோ இருந்த போதிலும்.”