சூரா 2: பசுங்கன்று (அல்-பகறாஹ்)
அடிகுறிப்பு
மூன்று வகையான மனிதர்கள் (1) நன்னெறியாளர்கள்
அடிகுறிப்பு
அடிகுறிப்பு
(2) நம்பமறுப்பவர்கள்
அடிகுறிப்பு
(3) நயவஞ்சகர்கள்
நம்பிக்கையின் ஒளி
அடிகுறிப்பு
கணிதரீதியிலான அறை கூவல்
அடிகுறிப்பு
நரகின் உருவக வர்ணனை
சுவனத்தின் உருவக வர்ணனை
அடிகுறிப்பு
நம்ப மறுப்பவர்களுக்கு இரண்டு மரணங்கள் மற்றும் இரண்டு வாழ்வுகள்*
அடிகுறிப்பு
அடிகுறிப்பு
சாத்தான் : ஒரு தற்காலிக “தெய்வம்”*
அடிகுறிப்பு
சோதனை துவங்குகின்றது
அடிகுறிப்பு
பிரத்யேகமான வார்த்தைகள்*
அடிகுறிப்பு
யூதர்கள் அனைவருக்கும் தெய்வீகக் கட்டளைகள்: “நீங்கள் இந்தக் குர்ஆனில் நம்பிக்கை கொள்ளவேண்டும்”
அடிகுறிப்பு
உங்கள் அகந்தையைக் கொல்லுங்கள்*
அடிகுறிப்பு
கண் கூடான ஆதாரம்*
அடிகுறிப்பு
சினாயில்
கடவுள் மேல் நம்பிக்கை குறைவு : அவர்கள் ஜெருசலேமில் நுழைய மறுக்கின்றனர்
அதிகமான அற்புதங்கள்
இஸ்ரவேலர்கள் கலகம் செய்கின்றனர்
[2:61] நீங்கள், “மோஸஸே, ஒரே வகை உணவை எங்களால் இனியும் சகித்துக் கொள்ள இயலாது. உமது இரட்சகரிடம் அவரைக்காய், வெள்ளரி, பூண்டு, தட்டைப்பயிறு, மற்றும் வெங்காயம் போன்ற பூமியின் பயிர்களை எங்களுக்காக விளைவிக்குமாறு பிரார்த்தனை செய்யும்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர், “நல்லவற்றிற்குப் பகரமாக தாழ்ந்தவற்றை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா? எகிப்திற்கு இறங்கிச் செல்லுங்கள் அங்கே நீங்கள் கேட்டவற்றை காண்பீர்கள்,” என்று கூறினார். அவர்கள் தண்டனைக்கும், இழிவிற்கும் அவமானத்திற்கும் உள்ளானார்கள், மேலும் தங்கள் மீதே கடவுள்-ன் கோபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறுத்துக் கொண்டும், வேதம் வழங்கப்பட்டவர்களை அநீதமாக கொலை செய்து கொண்டும் இருந்தததே இதற்கு காரணம் ஆகும். இது ஏனெனில், அவர்கள் கீழ்படிய மறுத்ததாலும், வரம்புமீறிக் கொண்டு இருந்ததனாலுமாகும்.
அடிப்பணிந்தோர் அனைவரின் ஒற்றுமை
இஸ்ரவேலர்களிடம் உடன்படிக்கை
பசுங்கன்று*
அடிகுறிப்பு
பசுங்கன்றுக்குரிய நோக்கம்
கடவுளின் வார்த்தையைச் சிதைத்தல்
கடவுளின் வார்த்தையை மறைத்தல்
சுவனம் மற்றும் நரகத்தின் நிலைத்த தன்மை*
அடிகுறிப்பு
கட்டளைகள்
இஸ்ரவேலரின் வேதம் வழங்கப்பட்டவர்கள்
சோகமான வாக்குமூலம்: “என் மனம் முடிவெடுத்து விட்டது!’’
குர்ஆன் அனைத்து வேதங்களையும் முழுமைபடுத்துகின்றது
இஸ்ரவேலின் சரித்திரத்தில் இருந்து கற்றுக்கொள்ளுதல்
வெளிப்பாட்டின் நடுவில் கப்ரியேலின் பங்கு
கடவுளின் வேதத்தைப் புறக்கணித்தல்
அடிகுறிப்பு
மாந்திரீகம் கண்டனம் செய்யப்படுகின்றது
பிரார்த்தனைகளின் வார்த்தைகளைத் திரித்தல்
அடிகுறிப்பு
பொறாமை கண்டனம் செய்யப்படுகின்றது
முடிவான அற்புதம்: குர்ஆனின் கணிதக் குறியீடு*
அடிகுறிப்பு
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் மீட்டுக் கொள்ளப்படுவர், அவர்களுடைய மார்க்கத்தின் பெயர் ஒரு பொருட்டல்ல
அடிகுறிப்பு
அடிபணிதல்:ஒரே மார்க்கம்
மஸ்ஜிதிற்கு நீங்கள் அடிக்கடி செல்ல வேண்டும்
மாபெரும் இறை நிந்தனை
அடிகுறிப்பு
ஆப்ரஹாம்
அடிபணிதலின் (இஸ்லாம்) அனைத்து செயல் முறைகளையும் ஆப்ரஹாம் ஒப்படைத்தார்
அடிபணிதல் (இஸ்லாம்): ஆப்ரஹாமுடைய மார்க்கம்*
அடிகுறிப்பு
கடவுளின் தூதர்களுக்கிடையில் பேதம் பாராட்டக்கூடாது
மதவெறி மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை ரத்து செய்தல்*
அடிகுறிப்பு
கிப்லா மெக்காவிற்கு மீண்டும் திருப்பப்பட்டது
வேதத்தை துஷ்பிரயோகம் செய்தல்: தேர்ந்தெடுக்கின்ற முக்கியத்துவமும், மறைத்தலும்
கிப்லா மீண்டும் மெக்காவிற்கு திருப்பப்பட்டது
அடிகுறிப்பு
இங்கிருந்து நாம் எங்கே செல்கின்றோம்?
அடிகுறிப்பு
அடிகுறிப்பு
ஹஜ் புனிதப் பயணம்
பெருங்குற்றம்
திணறடிக்கின்ற கடவுளின் அத்தாட்சிகள்
இணைத்தெய்வங்கள் தங்களை இணைவைத்து வழிபடுவோரை கைவிடுகின்றனர்*
அடிகுறிப்பு
சாத்தான், அனுமதிக்கப்பட்ட பொருட்களைத் தடுக்கின்றான்
அந்தஸ்தை பேணிக்காப்பது: ஒரு மனித சோகம்
நான்கு உணவுகள் மட்டுமே தடை செய்யப்பட்டவை*
அடிகுறிப்பு
சீர்கெட்ட மார்க்கத் தலைவர்கள் குர்ஆனின் அற்புதத்தை மறைக்கின்றனர்*
அடிகுறிப்பு
நன்னெறி விவரிக்கப்படுகின்றது
[2:177] நன்னெறி என்பது, உங்கள் முகங்களை கிழக்கையோ அல்லது மேற்கையோ, நோக்கித் திருப்புவதில் இல்லை. நன்னெறியாளர்கள் என்பவர்கள் கடவுள்-ஐ, இறுதிநாளை, வானவர்களை, வேதத்தினை, மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களை, நம்பிக்கை கொண்ட வர்கள். இன்னும் அவர்கள் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுள்ளோருக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப் பதற்கும், மகிழ்ச்சியுடன் பணம் தருவார்கள், இன்னும் அவர்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள்,கடமையான தர்மத்(ஜகாத்) தையும் தருவார்கள், இன்னும் அவர்கள் வாக்குக் கொடுத்த போதெல்லாம் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், இன்னும் அவர்கள் அடக்குமுறை, கஷ்டம் மற்றும் போர் இவற்றை எதிர் கொண்டால் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பார்கள். இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே நன்னெறி யாளர்கள்.
மரணதண்டனை ஊக்குவிக்கப்படவில்லை*
அடிகுறிப்பு
ஓர் உயில் எழுதுக
நோன்பிருத்தல் வலியுறுத்தப்படுகின்றது மற்றும் மாற்றி அமைக்கப்படுகின்றது*
அடிகுறிப்பு
“தன்னுடைய அடியார்களின்” பிரார்த்தனைகளுக்கு கடவுள் பதில் அளிக்கின்றார்
லஞ்சம், ஊழல் கண்டனம் செய்யப்படுகின்றது
சுற்றி வளைத்து பேசக்கூடாது
அடிகுறிப்பு
யுத்த விதி முறைகள்*
அடிகுறிப்பு
ஹஜ் மற்றும் உம்ரா புனிதப்பயணம்*
[2:196] நீங்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் அனைத்துச் சடங்குகளையும் கடவுள்-க்காக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தடுக்கப்பட்டால், நீங்கள் ஓர் அர்ப்பணப்பொருளை அனுப்பி வைக்க வேண்டும், மேலும் உங்களுடைய அர்ப்பணப்பொருள் அது சேருமிடத்தை அடைவது வரை, உங்கள் முடியை வெட்டுவதைத் தொடராதீர்கள். நீங்கள் நோயில் இருந்தாலோ, அல்லது தலைக்காயத்தால் அவதியுற்றாலோ (நீங்கள் உங்கள் முடியை வெட்ட வேண்டி இருந்தால்) நோன்பிருத்தல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது ஏதேனும் வேறு வழிபாட்டு முறையால் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சகஜமான ஹஜ்ஜின் காலத்தின் போது, ஹஜ் மற்றும் உம்ராவுக் கிடையில் நீங்கள் இஹ்ராம் எனும் (புனித) நிலையை முறித்தால் ஒரு பிராணியைப் பலியிட்டு அர்ப்பணம் செய்வது கொண்டு நீங்கள் பரிகாரம் தேட வேண்டும். உங்களால் அதற்குச் செலவு செய்ய இயலாவிட்டால், நீங்கள் புனித மஸ்ஜிதிற்கு அருகில் வசிக்காத பட்சத்தில், ஹஜ்ஜின் போது மூன்று நாட்கள், இன்னும் வீடு திரும்பும் போது ஏழு என-இதை பத்தாக பூர்த்தி செய்து-நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர். அடிகுறிப்பு
ஹஜ்ஜின் நான்கு மாதங்கள் (ஜுல்-ஹிஜ்ஜாஹ், முஹர்ரம், ஸபர், மற்றும் ரபியுல்அவ்வல்)
அடிகுறிப்பு
மினா: ஹஜ்ஜின் கடைசி சடங்குகள்
தோற்றங்கள் ஏமாற்றலாம்
அடிகுறிப்பு
அற்புதங்கள் அதிகமான பொறுப்புகளை கொண்டுவருகின்றன*
அடிகுறிப்பு
குறுகிய பார்வை
பேராபத்தான பொறாமை
அடிகுறிப்பு
தர்மம் பெறுவதற்கு உரியவர்கள்
நம்பிக்கையாளர்கள்: இறுதி வெற்றியாளர்கள்
அடக்குமுறை தண்டனைக்குரியது
போதை ஊட்டக்கூடிய பொருட்களும், சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது*
அடிகுறிப்பு
இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களை திருமணம் செய்யாதீர்கள்
மாதவிடாய்
கடவுளின் பெயரை வீணாக பிரயோகிக்காதீர்கள்
விவாகரத்தின் சட்டங்கள்
விவாகரத்து செய்யப்பட்டவர்களை தெருக்களில் வீசி விடாதீர்கள்
நீங்கள் திருமணத்திற்கு முந்தைய தவணைக்காலங்களைக் கடைபிடியுங்கள்
திருமண ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ளுதல்
நீங்கள் தொடர்புத் தொழுகைகளை கவனத்துடன் கடைபிடிக்கவேண்டும்*
அடிகுறிப்பு
விதவைகளுக்கும், விவாகரத்து, செய்யப்பட்டவர்களுக்கும் ஜீவனாம்சம்
கடவுளுக்காக பாடுபடுதல்
சவுல்*
அடிகுறிப்பு
கடவுளின் ஞானத்தைக் கேள்வி கேட்பது
உடன்படிக்கைப் பேழை
டேவிட்டும் கோலியாத்தும்
அடிகுறிப்பு
பல தூதர்கள் / ஒரே செய்தி
பரிந்துரை இல்லை*
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை
ஆப்ரஹாமின் துணிச்சலான விவாதம்
மரணத்தைப் பற்றிய பாடம்*
[2:259] பாழடைந்த ஒரு நகரை கடந்த போது ஒருவர், இது இறந்து விட்ட பின்னர் இதை எப்படி கடவுள்-ஆல் மீண்டும் உயிர்ப்பிக்க இயலும் என்று வியந்ததை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு கடவுள் அவரை நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார் . பின் அவரை மீண்டும் உயிர்ப் பித்தார், அவர், “எவ்வளவு காலம் நீர் இங்கு தங்கி இருந்தீர்”, என்று கூறினார். அவர், “நான் இங்கே ஒரு நாளோ அல்லது நாளின் ஒரு பகுதியோ இருந்தேன்”, என்று கூறினார். அவர், “இல்லை நீர் இங்கே நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும் உமது உணவையும் பானத்தையும் பாரும், அவை கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும் - இவ்வாறு நாம் உம்மை மக்களுக்கு ஒரு பாடமாக ஆக்கியுள்ளோம். இப்போது, எலும்புகளை நாம் எவ்வாறு கட்டுகின்றோம் என்பதையும் அதன்பிறகு சதைகளால் அவற்றை மூடுவதையும் கவனியும்,” என்று கூறினார். என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாக உணர்ந்த போது, அவர், “கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்”, என்று கூறினார். அடிகுறிப்பு
ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் உறுதிப்பாடு தேவைப்படுகின்றது
[2:260] ஆப்ரஹாம், “என்னுடைய இரட்சகரே, இறந்த வற்றை நீர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றீர் என்பதை எனக்கு காட்டும்” என்று கூறினார். அவர், “நீர் நம்ப வில்லையா?” என்று கூறினார். அவர், “ஆம், ஆனால் என் உள்ளத்தை உறுதிப்படுத்த நான் விரும்புகின்றேன்”, என்று கூறினார். அவர், “நான்கு பறவைகளை எடுத்து அவற்றின் அடையாளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பறவையின் ஒரு பகுதியை எடுத்து ஒரு மலையின் உச்சியின் மேல் வைத்துவிட்டு, பின்னர் அவற்றை உம்மிடம் அழைப்பீராக. அவை உம்மிடம் விரைந்து வரும், கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
சிறந்த முதலீடு
தர்மம்
எதைக் கொடுப்பது
ஞானம்: ஒரு பெரிய புதையல்
மறைவான தர்மமே சிறந்தது
கடவுள் ஒருவர் மட்டுமே வழி நடத்துபவர்
கடும் வட்டி* தடுக்கப்படுகின்றது
அடிகுறிப்பு
தெய்வீக உத்தரவாதம்
பணம் சம்பந்தமான விவகாரங்களை எழுதிக் கொள்ளுங்கள்
[2:282] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் ஒரு கடனை எந்த தவணைக்கு கொடுக்கும் போதும் அதை நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு பார பட்சமற்ற எழுத்தர் அதை எழுத வேண்டும். கடவுள்-ன் உபதேசங்களுக்கு இணங்க இச் சேவையை செய்வதற்கு எந்த ஒரு எழுத்தரும் மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும், அதே சமயம் கடன் பெற்றவர் கால தவணையை கூற வேண்டும். அவர் தன் இரட்சகரான கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு போதும் ஏமாற்றக்கூடாது . கடன் பெற்றவர் மனநிலை சரியில்லாதவராகவோ, அல்லது உதவியற்றவராகவோ அல்லது எடுத்துச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் நியாயமான முறையில் அவருடைய பாதுகாவலர் சொல்ல வேண்டும்.* இரு ஆண்கள் சாட்சிகளாக பணி செய்ய வேண்டும். இரு ஆண்கள் இல்லாவிட்டால் ஒரு ஆண் மற்றும் அனைவரும்* ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சிகளான இரு பெண்கள். இவ்விதமாக, ஒரு பெண் ஒரு தலைப்பட்ச மானாலும் மற்றவள் அவளுக்கு நினைவு படுத்துவாள். சாட்சியாளர்கள் சாட்சியம் கூற அழைக்கப்பட்டால் அதை செய்வது சாட்சிகள் மீது கடமையாகும். எவ்வளவு நீளமானதாக இருந்தாலும், திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய நேரம் உட்பட அனைத்து விபரங்களையும் எழுதுவதற்குக் களைத்துவிட வேண்டாம். இது கடவுள்-ன் பார்வையில் நியாயமானதாகவும், சிறந்த சாட்சியத்திற்கு உறுதியளிப்பதாகவும், மேலும் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீக்கக் கூடியதாகவும்உள்ளது. நின்ற நிலையில் அவ்வப்போது நீங்கள் நிறைவேற்றும் வியாபார விவரங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் அவை களுக்கு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த எழுத்தரோ அல்லது சாட்சியோ அவருடைய பணியின் காரணமாக துன்புறுத்தப்படக்கூடாது. நீங்கள் அவர்களை துன்புறுத்தினால் அது உங்கள் புறமுள்ள பாவமாகும். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் கடவுள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார், கடவுள் எல்லாம் அறிந்தவர். அடிகுறிப்பு
கடவுளின் தூதர்களுக்கிடையில் நீங்கள் எந்தபேதமும் பாராட்டக் கூடாது
அடிகுறிப்பு