விபச்சாரம்
அடிகுறிப்பு
வதந்திகள் மற்றும் நிரூபணமில்லாத குற்றச்சாட்டுக்களைக் கையாள்வது எப்படி
அடிகுறிப்பு
என்ன செய்வது
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சாத்தான் ஊக்குவிக்கின்றான்
மிகப்பெரும் பாவம்
தெய்வீக நன்னடத்தைக் கோட்பாடு
நம்பிக்கையாளர்களுக்குரிய ஆடைக் கட்டுப்பாடு*
அடிகுறிப்பு
[24:31] மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதுடன், தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கூறுவீராக. அவசியமானவற்றைத் தவிர, தங்களுடைய உடல்களின் எந்தப் பகுதியையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் தங்க ளுடைய மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடைய கணவர்கள், அவர்களுடைய தந்தையர், அவர்களுடைய கணவர்களின் தந்தையர், அவர்களுடைய மகன்கள், அவர்களுடைய கணவர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரர்கள், அவர்களுடைய சகோதரர் களின் மகன்கள், அவர்களுடைய சகோதரி களின் மகன்கள், மற்றப் பெண்கள், பாலியல் உந்துதல் அற்றுப்போன ஆண் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள், அல்லது பருவம் அடையாத குழந்தைகள் முன்னிலையில் தவிர இவ்விதியைத் தளர்த்த வேண்டாம். அவர்கள் நடக்கும் பொழுது தங்களுடைய உடல்களின் குறிப்பிட்ட விவரங்களைக் குலுக்கி வெளிப் படுத்துவதற்காகத் தங்கள் பாதங்களை அதிரச் செய்ய வேண்டாம். நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் வெற்றியடையும்* பொருட்டு, கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும். அடிகுறிப்பு
ஒழுக்கக் கேட்டை ஊக்கம் குன்றச் செய்ய திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள்
கடவுள்
மஸ்ஜிதிற்கு அடிக்கடி வருபவர்கள்
ஒரு கானலைத் துரத்திச் செல்லுதல்
கடவுளிடமிருந்து வெறியேற்றம்: முற்றிலும் இருட்டு
கடவுள் தனது தூதர் மூலம் கட்டளைகளை அனுப்புகின்றார்
கடவுளுக்கும் அவருடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்கள் தயக்கமின்றிக் கீழ்ப்படிகின்றனர்
பூமியின் மீது ராஜாக்களாகவும் ராணிகளாகவும் கடவுளின் வாக்குறுதி
வெற்றியின் சூத்திரம்
நன்னடத்தைக் கோட்பாடு இரு தொழுகைகள் பெயர் குறிப்பிடப்படுகின்றன
நீங்கள் கண்ணியமாக ஆடையணிய வேண்டும்
உங்களுடைய உணவு சட்டபூர்வமானது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்
[24:61] குருடர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், அன்றி ஊனமுற்றவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், உங்களுடைய வீடுகளில் உண்பதால் நீங்கள் குற்றம் பிடிக்கப்படமாட்டீர்கள் என்பதைப் போல, அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய வீடுகளில், அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது அவற்றின் சாவிகளை நீங்கள் வைத்திருக்கின்ற உங்களுக்குச் சொந்தமான வீடுகளில், அல்லது உங்கள் நண்பர்களுடைய வீடுகளில். ஒன்றுசேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ உண்பதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்துவிடவில்லை. எந்த வீட்டில் நீங்கள் நுழையும் போதும் கடவுள் - இடமிருந்துள்ள அருள்பாலிக்கப்பட்ட மேலும் நல்ல, ஒரு வாழ்த்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்திக்கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, கடவுள் இவ்விதமாக இந்த வெளிப் பாடுகளை உங்களுக்கு விவரிக்கின்றார்.
அடிகுறிப்பு