சூரா 45க்குரிய அடிக்குறிப்புகள்

*45:6-7கடவுள் “ஹதீஸ்”களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்கின்றார், மேலும் அது இறைநிந்தனையான தொரு இட்டுக்கட்டல் தான் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றார்.

*45:6-7கடவுள் “ஹதீஸ்”களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்கின்றார், மேலும் அது இறைநிந்தனையான தொரு இட்டுக்கட்டல் தான் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றார்.

*45:21 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை என்பதை இப்போது நாம் தெளிவாக அறிந்திருக்கின்றோம் - அவர்கள் நேரடியாகச் சுவனம் செல்கின்றனர் (16:32)-அதே சமயம் நன்னெறியற்றவர்கள் மரணத்தின் வானவர்களால் அடித்து நொறுக்கப் படுகின்றனர் ( 8:50 & 47:27).

*45:22 நம்மை மீட்டுக்கொள்வதற்கும், சாத்தானுடனான நம்முடைய பண்டைய உடன்பாட்டை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கும், மேலும் கடவுளின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாக இந்த வாழ்வைக் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். முன்னுரை & பின் இணைப்பு 7ஐப் பார்க்கவும்.