சூரா 63க்குரிய அடிக்குறிப்புகள்

*63:1, 3:18ல் கூறப்பட்டுள்ளபடி கடவுள் மட்டுமே ஒரே தெய்வமாக இருக்கின்றார் என்று சாட்சியம் கூறுவதே, “இஸ்லாத்தின் முதல் தூண்” ஆகும். ஆனால் சீர்கெட்டுப்போன “முஸ்லிம்” அறிஞர்கள் “முஹம்மது கடவுளின் தூதராவார்” என்பதைச் சேர்த்துக் கொள்கின்றனர், மேலும் இது அநேகக் கட்டளைகளை மீறுகின்றது (2:285ஐ பார்க்கவும்). குர்ஆனில் வசனம் 63:1 இந்த ஒரு இடத்தில் மட்டுமே, இத்தகையதொரு வாசகம் கூறப்படுகின்றது. நயவஞ்சகர்கள் மட்டுமே இத்தகைய தொரு வாசகத்தைக் கூறுகின்றனர்.

*63:6 இக்கட்டுக்கதையின் காரணமாகவே பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவர்களை இணைத் தெய்வ வழிபாடு செய்கின்றனர் (பின் இணைப்பு 8).