சூரா 64க்குரிய அடிக்குறிப்புகள்

*64:3 கடவுளின் அளவற்ற கருணையின் காரணமாகவே நாம் இவ்வுலகில் இருக்கின்றோம். மிக்க அருளாளர் நம்மை மீட்டுக் கொள்வதற்காக ஒரு வாய்ப்பைத் தந்திருக்கின்றார். அறிமுகவுரை & பின்இணைப்பு 7ஐப் பார்க்கவும்.